Tuesday, November 1, 2011

வருக! வணக்கம் !

இனிய புதிய உறவுகளே ,
பொதிகை தென்றலின்  படைப்பிற்கு 
தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

 
கண்டும் கேட்டும் அறிந்தும்
என் உள்ளே நான் உணர்ந்த 
என் உள்ளே நான் மலர்ந்த 
விஷயங்களை உங்களோடு 
சிறு கவிதை நடையில் பகிர்ந்துகொள்ளும் 
பக்கம் இது .



நன்றிகள் பல

வாழ்க வளமுடன் 



1 comment:

  1. புதிய வருகைக்கும்
    முயற்சிகளுக்கும்
    என் அன்பான வாழ்த்துகள்.

    ReplyDelete