Tuesday, November 1, 2011

கண்கள்


ஊசியாய் இறங்கி உள்ளமெல்லாம்
குத்துகின்றாய் - ஊடலில் 

விழியோர அஞ்சனமே மருந்தாய் 
தடவுகிறாய் - கூடலில் 

ஆயுதமே மருந்தாகும் அதிசயத்தை 
இங்குதான் கண்டேன் !



-------------------------------------------------------------

வாழ்க வளமுடன் !

No comments:

Post a Comment