காடுகளும் , தோப்புகளும்
வீடுகளாகிப் போகின்றன .
ஒவ்வொரு வீட்டின் முன்னும்
கட்டாயம் ஒரு மரம் வளர்க்கிறோம் .
சில வீட்டு கதவுகளில்
' மரம் வளர்ப்போம் ' எனும் பலகையாவது உண்டு .
மக்களின் பிரயச்சித்தமோ ?
--------------------------------------------------------------
வாழ்க வளமுடன் !
No comments:
Post a Comment