Thursday, November 3, 2011

கர்பத் தடை



 நஞ்சையும் , புஞ்சையும் 
காடுகளும் , தோப்புகளும் 
வீடுகளாகிப்  போகின்றன .

ஒவ்வொரு வீட்டின் முன்னும் 
கட்டாயம் ஒரு மரம் வளர்க்கிறோம் .
சில வீட்டு கதவுகளில் 
' மரம் வளர்ப்போம் ' எனும் பலகையாவது  உண்டு .

பூமிக்கு செய்த கர்பத்தடைக்கு
மக்களின் பிரயச்சித்தமோ  ?

--------------------------------------------------------------

வாழ்க வளமுடன் ! 

No comments:

Post a Comment